நேற்று (27) பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிமல் லன்சா, காஞ்சன விஜேசேகர மற்றும் இந்திக அனுரத்த ஆகிய மூவரும் இன்று இரா...
20 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி காரியாலய...
அரச நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்
அரசாங்கத்துக்கு உட்பட்ட கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாயாதிக்க சபைகளுக்கு தலைவர் மற்றும் பணிப்பாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ள ...
“ஐ-ரோட்” திட்ட வீதிகளை துரிதமாக செப்பனிடுமாறு
கிழக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் “ஐ-ரோட்” வேலைத்திட்டத்தின் கீழ் ...
இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்...
பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவியேற்பு
புதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை (27) பதவியேற்க உள்ளனர். நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய...
நாளை நள்ளிரவுடன் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் - டியுசன் வகுப்புகள், மீட்டல் பயிற்சிகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்...
ஜனாதிபதியின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம்
பாதுகாப்பான நாடொன்றினை உருவாக்கும் நோக்குடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இ...
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வௌியீடு
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணும் நோக்குடன் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவது குறித்த அதி ...
பொலிஸாருக்கு பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தல்
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான விஷேட சந்திப்பொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில்...
புதிய சபாநாயகராக வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்படலாம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வ...
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்
நாட்டில் (குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் தற்போது காண...
இராஜாங்க அமைச்சர்கள் திங்கட்கிழமை நியமனம்
புதிய அரசாங்கத்துக்கான இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படுவார்கள் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...
இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் - முழு விபரம்!
இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாத...
புதிய அமைச்சரவை பதவி ஏற்பு - ஜனாதிபதி, பிரதமர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை
புதிய அமைச்சரவை பதவி ஏற்பில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.
பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்ப...
நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரதேசத்திற்கான விவாகப் பதிவாளராக இக்பால் நியமனம்
நற்பிட்டிமுனை முஸ்லிம் பிரதேசத்திற்கான விவாகப் பதிவாளராக ஓய்வு பெற்ற சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் சேகு இப்றாலெவ்வை முகம்மது ...
குற்றப் புலணாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்
குற்றப் புலணாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஷானி அபேசேகர காலி பிர...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிக்கை
தனது உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடைய ஊடகப் பிரிவின் ஊடகவும், தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தள...
புதிய ஆளுநர்கள் 6 பேர் நியமனம்
புதிய ஆளுநர்கள் 06 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில், மேல...
கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த - பிரதமர் செயலாளராக காமனி செனரத் நியமனம்
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஶ்ரீ லங்கா பொத...
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்
இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். ...
ஜனநாயகத்தை மதிப்பதால் பதவி விலகுகிறேன்- பிரதமர் ரணில் விக்ரமசிங்க
- நாளை ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதம் - மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காபந்து அரசு தான் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து செயற்படுவதால், புதிய ஜன...
எண்ணம் தான் வாழ்வு -அதாவுல்லாஹ்வின் மகுட வாக்கியம்
தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா அன்று தைரியமாகச் சொன்னார் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந...
சில பாவிகளின் செயற்பாடுகளே சஜித்தின் தோல்விக்கு காரணம்
கட்சியில் இருந்த சிலரின் செயற்பாடுகள் காரணமாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தாக முன்னாள் விளையாட்டுத்து...
பதவி விலகிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (பின்னிணைப்பு 5.25 pm) பிரதமர...
சஜித் நாளை விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுக்க தீர்மானம்
சஜித் பிரேமதாச விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நாளை (21) நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ...
பிரதமர் ரணில் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்
பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக, பிரதமர் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் சுதர்ஷன குணவர்தன தெரிவித்துள...
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்பு
இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ...
தேர்தலைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் இராஜினாமா
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நேற்று வரை ஒன்பது அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். தேர்தல்...