நட்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நாளை வியாழக் கிழமை தையல் பயிற்சி நிலையம்...
கல்முனையில் வேலையற்ற இளஞர்களுக்கு தொழில் வழி காட்டல் பயிற்சி
வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் இவ்வாண்டு முன்னெடுக்கப் படும் வாழ்வாதார செயற்றிடத்தின் கீழ் திவிநெகும பயனாளிக் குடும்பங்களைச் சே...
அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் 31ஆம் ஆரம்பமாகுகின்றன
மூன்றாம் தவணைக்காக அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் 31ஆம் ஆரம்பமாகுகின்றன. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இவ்வருடம் டிசம்பர் மாதம் 2ஆம்...
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு!அம்பாறை மாவட்ட இலக்கிய முன்னோடிகளின் கருத்துக்கள்
(யு.எம்.இஸ்ஹாக் ) இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கொழும்பில் இவ்வருடம் டிசம்பர் மாதம் நடாத்தவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொட...
சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற கல்முனை அல் -பஹ்ரியா மாணவர்களுக்கு சான்றிதழ்
கல்முனை பிரதேச செயலக பிரதேச மட்டத்திலான சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலய மாணவ,மாணவிகளு...
நிதி மோசடி செய்த ஒன்பது அதிகாரிகள் தொழிலை இழந்துள்ளனர்
திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி செய்த ஒன்பது அதிகாரிகள் தொழிலை இழந்துள்ளனர் .இந்த சம்பவம் நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம் பெற...
கல்முனை மாநகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை
கல்முனை மாநகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை வேளை கூடுதலான வாகன விபத்துக்கள் ஏற்படுவதுடன் மக்களு...
கல்முனை அல் பஹ்ரியா மாணவனுக்குப் பாராட்டு
கிழக்கு மாகாண மட்டத்தில் நடை பெற்ற விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கல்முனை அல்...
கல்முனையில் அளவை நிறுவை உபகரணங்கள் பரிசீலனை
ஏ.பி.எம் அஸ்ஹர் 2016-2017ஆம் ஆண்டிற்கான நிறுக்கும் மற்றும் அளக்கும் உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிடும் நிகழ்வு இன்று கல்முனை ...
அம்பாறை நீலாவணை நியுஸ்டார் விளையாட்டு கழகத்தின் 10 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி
( அப்துல் அஸீஸ்) அம்பாறை நீலாவணை நியுஸ்டார் விளையாட்டு கழகத்தி ன் 10 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட மென்பந்து...
கிராம உத்தியோகத்தர்கள் போட்டிப் பரீட்சை அடுத்த மாதம் 3ஆம் திகதி
கிராம உத்தியோகத்தர்கள் தரம் மூன்றிற்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்க...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் குருதிக் கொடையாளர்கள் கெளரவிப்பு
மற்றவர்களின் உயிரைக் காக்க தன் உதிரத்தை தானமாக வழங்கும் இரத்த தான கொடையாளர்களை கௌரவித்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் முதல் ...
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்தான முகாம்
(பி.எம்.எம்.ஏ.காதர்,யு.எம்.இஸ்ஹாக் ) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்த இரத்தான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை...