நன்றி -TamilCNN நாங்கள் வாக்களித்தவர்கள் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்தும் குடிநீரின்றி உயிர்விடும் நிலையிலேயே எங்க...
அரச நிர்வாக சேவைக்கு புதிதாக 175 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்
அரச நிர்வாக சேவைக்கு 175 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்து்ளது. அதற்கான தகுதியானவர்களை தேர்தெடுப்பதற்கான ந...
திருகோணமலை மாவட்டத்துக்கு பேரீத்தம் பழம் வழங்கப் பட்டு விட்டது! அம்பாறை மாவட்டத்துக்கு எப்போது ?
புனித ரமழான் மாதத்துக்காக சவூதி அரேபியா அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களை திருகோணமலை மாவட்ட முஸ்லிம்க...
முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்த ஹெல உறுமய சதி! நிஸாம் காரியப்பர் குற்றச்சாட்டு
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும், தனக்கும் கருத்து முரண்பாடு நிலவுவதாக ஜாதிக ஹெல உறுமய பொய்ப்பி...
நல்லாட்சியிலும் பள்ளி உடைப்பு கொதிக்கிறார் அதாவுல்லா
பொறளை ஐ}ம்ஆ பள்ளி வாசல் மீது 2015.05.30 இரவு கல்வீச்சு நடாத்தி பள்ளிவாசலுக்கு சேதத்தினை ஏற்படுத்திய சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதா...
யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பதிவுகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கான பொது அறிவித்தல்
வீடமைப்பு அமைச்சின் நிதியின் கீழ் வீடுகளைத் திருத்தியமைப்பதற்காக குடும்பமொன்றுக்கு 100,000.00 ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவித்திட...
அம்பாறை மாவட்ட திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் ) அம்பாறை மாவட்ட திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (30) சாய்ந்தமருத...
கல்முனையில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு பாவனை அதிகரிப்பு!
கல்முனை பிரதேசத்தில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் ...
மணிப்புலவர் தமிழ் மொழி ஏட்டுச் சுவடியுடன் ஈரான் பயணம்
ஈரானில் இயங்கி வரும் ஆயத்துல்லா மராஇ அல் நஜசி எனும் தனிப்பட்ட ஒருவரின் நூல் நிலையத்தில் உலகமெங்கினும் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு இலட்சத்...
நல்லாட்சியில் முதலாவது பள்ளி உடைப்பு! றிசாத் ,ஆஸாத் ஸ்தலத்துக்கு விரைவு
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மஸ்ஜித் ஒன்றின் மீது முதல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது , கொழும்பு பொரலையில் மைத்துள்ள ஜாமியுல் அல்பார...
மண்டூர் கொலையில் கோயில் நிர்வாகமா…? சிக்கியதாம் ஆதாரம்.
நாவிதன்வெளியில் வசிக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் மண்டூர் கோயில் நிர்வாகத்துடன் சில மோசடிச் சம்பங்கள் தொடர்பில் முரண்பட்டிருந்த...
புனித ரமழானுக்கு சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
புனித ரமழானை முன்னிட்டு, சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்யப் பட்டுள்ளன . குறித்த ப...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்
அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக அதிகரிக்க வேண...
20வது திருத்தச் சட்டத்தால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அரைவாசியாக குறையலாம்?
அமைச்சரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தால், நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை பிர...
கல்முனை மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி -2015
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும், மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அப்துல் ச...
வைத்திய அத்யட்சகர் R. முரளீஸ்வரன் கல்முனை சிவில் சமூகத்தினரால் கௌரவிப்பு.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ராஜரெட்ணம் முரளீஸ்வரன் அவர்கள் அகில இலங்கை ரீதியில் சிறந்த வைத்திய நிர...
நிந்தவூரில் குடும்பஸ்தர் கழுத்தறுத்து கொலை
இனந்தெரியாத நபர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு ம...
நல்லாட்சியில் குடிக்க நீரில்லை நற்பிட்டிமுனை மக்களின் அவலம் நீடிக்கிறது
நற்பிட்டிமுனை மக்களின் குடிநீர் பிரச்சினை மனித அவலமாக மாறியுள்ளது. இந்த விடயத்தில் தேசிய நீர் வளங்கள் அதிகார சபை அதிகாரிகளின் அலட்சியப்...
ஐவர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் மேலும் ஐவர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர். லக்ஷமன் யாப்பா அ...