சுகாதார சுதேச வைத்தியத் துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினரும...
72 மணித்தியாலத்துக்குள் கிழக்கு முதலமைச்சர் யாரென தெரிய வரும் - அமைச்சர் ஹக்கீம்
கிழக்கு முதலமைச்சர் யார் என்பதை இன்னும் 72 மணித்தியாலத்துக்குள் மக்களுக்கு அறிவிப்பேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அ...
வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் சுனாமி வீட்டுத்திட்டத்தில் தீ விபத்து, இருவர் பரிதாப உயிரிழப்பு
சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் சுனாமி வீட்டுத்திட்டப் பிரதேசத்தில் இன்று (30) நள்ளிரவு குடிசை ...
கல்முனை மாநகரம் கட்டாக்காலிகளின் நகரமாக மாறிவிட்டது
பிற்பகல் 9:59கல்முனை தமிழ் மக்களுக்கு சுய தொழிலுக்கான உதவி
கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் கல்முனை தமிழ் பிரதேச...
கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம்- ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
(சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம் சலீம்) கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம் ...
கல்முனையில் வரவு செலவு திட்ட மகிழ்ச்சி விழா
ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சியில் இன்று பாராளுமன்றதுக்கு கொண்டுவரப் பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் 13 அத்தியாவசியப் பொருட்களுக்க...
இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு
அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரச ஊழியர்கள் தற்ப...
தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராக சுஹைர் நியமனம்
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் ஜனாதிபதி மைதிரியினால் இன்று நி...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்!குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார்
அண்மையில் சில உள்ளூர் சமூக இணையத்தளங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மா...
கல்முனை கார்மேல் பற்றிமா சாதனையாளர் பாராட்டு
2014 இல் வெளியான 5ம் தர புலமைப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதி கூடிய மாணவர்கள் சித்தியடைந்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசா...
ஊடக ஒழுக்க கோவை எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு
(பீ .எம்.எம்.ஏ.காதர்) மாறிவரும் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் இன்று ( 27.1.2015) ...
முதலமைச்சர் பதவியை மு.கா.வுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்; ராஜினாமாவுக்கும் நஜீப் தயார்!
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உயர்மட்டம் ஏகமனதாக தீ...
கல்வி மேம்பாட்டுக்கான சமூக அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்வி மேம்பாட்டுக்கான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் ( AFEDS ) 2013ம், 2014ம் கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்க...
கல்முனையில் ஐ.தே .கட்சிக்கு மீண்டும் உயிர் மூச்சு
கல்முனை செய்தியாளர்கள் - ,அஸீஸ் ,ரம்ஸான், இஸ்ஹாக் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து ஆட்சிமாற்றத்தின் உச்ச ...
அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள், பணிப்பாளர்கள் நியமனம்!
அரசாங்க ஊடகங்களுக்கு புதிய தலைவர்க மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.ரி.என். தலைவராக பேராசிரியர் டி.ஜி.திஸாநாயக்கவும் அதன...
கல்முனை மண்ணுக்கு சதி நடந்து விட்டது!அமைச்சுப் பதவியில் புறக்கணிக்கப்பட்ட மாமனிதா் அஷ்ரஃபின் தாயகம் !!
எம்.இம்ராஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ராஜாங்க அமைச்சும் இன்னுமொரு பிரதியமைச்சும் வழங்கப்பட்டுள்ளன. எனது இந்த வியூகம் ம...
வறிய பிள்ளைகளும் கல்வி பெற உதவும் பெருந்தகை -பரகத்
2015ம் ஆண்டு முதலாம் தரத்தில் சேர்ந்த மாணவர்களுக்கும், வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இலவசமாக அப்பியாசக் கொப்பி...
"சதீஸ்" சமாதான நீதவானாக நியமனம்
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ் ) தம்பிலுவில் 02ம் பிரிவைச் சேர்ந்த சண்முகம்பிள்ளை சதீஸ் என்பவர் தீவூ முழுவதற்கமான ஒரு சமாதான நீதவானாக நியமன...
காலி துறைமுகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக்கப்பல் சட்ட ரீதியானதே என பாதுகாப்புச் செயலாளர் யூ.டி.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலி முறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் பெருந்தொகையான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன. சட்ட விரோதமான ம...
எரி பொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப் பட்டுள்ளது
இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெற்றோல் 92 ஒக்டென் லீட்டர் 117 ரூபாவா...
மேலும் 6 அமைச்சர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதியின் முன்னிலையில் இன்று இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். மொஹமட் ஹலீம் மொஹமட் ஹாசிம் முஸ்லிம் மதவிவகார மற்றும் அஞ்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை...
கல்முனை றோயல் வித்தியாலத்தின் பாடசாலை மட்ட தேசிய மீலாத் விழா!
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக பாடசாலை மட்டத்தில் தேசிய ரீதியில் மீலாத் நபி விழா இன்று (20) கல்முனை றோயல் வித்தியாலத்தில் இட...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம்
ஸ்டாசொலிடர்டி பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மா வட்டத்தில் ஒரு பக...