கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான பெஸ்டர் றியாஸின் முயற்சியினால் கல்முனை சந...
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை நாளை அங்குரார்ப்பணம்
கிழக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை நாளை 2014.09.01 ம் திகதி சம்பிரதாயபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுந...
கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை பந்தாட்டப் போட்டி
கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றுவதை கௌரவிக்கும் நிகழ்வ...
உண்ணாமல், பருகாமல் 12 மணித்தியாலங்களும் எழுதிக் கொண்டிருக்கும் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் சாதனை- யு.எம் இஸ்ஹாக்
கரன்சி இல்லாத உலகம் என்ற தலைப்பில் தொடந்து 12 மணிநேரம் எழுதும் ஒரு உலக சாதனைக்காக இலக்கியத்தில் ஒரு மாபெரும் முயற்சி அனிஸ்டஸ் ஜெயராஜி...
அக்கரைப்பற்று வேலாமத்தில் 118ஆவது வருடாந்த கொடியேற்ற விழா
( எஸ்.எம்.எம்.றம்ஸான்) அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட வேலாமத்தில் இன்று 118ஆவது வருடாந்த கொடியேற்ற விழா ஆரம்பம். இஸ்லாமியப் பெரிய...
கிராமசேவகர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!
நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம சேவைகள் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம சேவகர்களை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உ...
கல்முனை அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்
கல்முனை பிரதேசதில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுத...
சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம்
(ஹாசிப் யாஸீன்) திவிநெம 06ஆம் கட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாகவும் , அதற்கான கிராம மட்ட செயலணி அமைப்பது தொடர்பாகவும் சாய்ந்தமர...
நற்பிட்டிமுனை மக்களை நோயாளிகளாக மாற்ற கல்முனை மாநகர சபை நடவடிக்கை - இதற்கு உடந்தையாக நற்பிட்டிமுனை மாநகர சபை உறுப்பினர்கள்
கல்முனை மாநகர பிரதேசத்தில் மாநகர சபையினல் சேகரிக்கப்படும் கழிவுகள் நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டு தீ வை...
மலேசியன் ஏர்லைன்ஸ் எடுத்த அதிரடி முடிவு!
மலேசியன் ஏர்லைன்ஸ் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் இரண்டு விபத்துக்களை சந...
புதிய பிரதி முதல்வருக்கு அதிகாரம் வேண்டும் பதவியை இராஜினாமா செய்த - கல்முனை பிரதி முதல்வர் பிர்தௌஸ் வேண்டுகோள்
பிரதி முதல்வராக கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்படவுள்ள அப்துல் மஜீதுக்கு முதல்வரது சில அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கல்முனை...
கல்முனைக்கு அப்பாலும் ஹரீஸ் எம் .பீ யின் சேவை !!
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ...
மாளிகைக்காடு கிராமத்துக்குள் காட்டு யானை ! மக்கள் கலவரம் சொத்துக்கும் சேதம்
SMR இன்று(28) அதிகாலை 2 மணியளவில் மாளிகைக்காடு மேற்கில் உள்ள ரியால் மர ஆலை வீதியில் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. ...
'Muslims of Sri Lanka - Under Siege'
"Latheef Farook" This book is about the never ending 'Hate- Muslim' campaign unleashed by a small group of Si...
பேச்சுக்கு கூட்டமைப்பு தயார்! சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு!!
இனப்பிரச்சினை தீர்விற்காக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுக்களை அரசுடன் ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்ப...