( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அமைப்பு அங்குரார்ப்ப ண வைபவம். நாளை இடம் பெறவு...
கணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்!
கல்வி அமைச்சின் சுற்று நிருபம் வெளியாகியது 2 013இல் க.பொ.த.(சா/த) தோற்றியவர்களும் உள்வாங்கப்படுவர் க. பொ. த. சாதாரண தரத்தில் கணித ...
சேர்மன் எல்.உதுமாலெவ்வை சம்பியன் வெற்றிக்கேடய மென் பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி
நோன்பு பெருநாளை முன்னிட்டு நற்பிட்டிமுனை மென்ஸ் சமுக சேவை அமைப்பு ஏற்பாடு செய்த சேர்மன் எல்.உதுமாலெவ்வை சம்பியன் வெற்றிக்கேடய மென் பந்து...
ஜப்பான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி 93 வயதில் மரணம்
இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி அணுகுண்டு துயர சம்பவங்கள் மறக்க முடியாத, யாராலும் அழிக்க முடியாத துயர சம்பவம...
கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா
( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா எதிர் வரும் 2014.08.02 சனிக்கிழமை கல்முனை அல் பஹ்ரியா மகா வ...
கல்முனை பிரதேசத்தில் இடம் பெற்ற நோன்பு பெருநாள் தொழுகைகள்
லண்டன் மில்ட்டன் கீன்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடினர்.
மீரா அலி ரஜாய் புனித ரமழான் மாதத்தில் பசித்திருந்தும்,தாகித்திருந்து ம் இறைவனின் இந் அருளை வேண்டி ஐம் புலன்களைய...
பொருநாள் வாழ்த்து
எமது ஊடக வளர்ச்சியில் எம்முடன் இணைந்து உழைத்த எமது ஊடக சொந்தங்களுக்கு இனிய பொருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது ஊடக...
புனித நோன்புப் பெருநாள் செவ்வாய்க்கிழமை
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் தலைப் பிறை நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மாலை தென்படாமையினால் புனித ரமழான் மாதத்தினை 30 நாட்களாக ...
இணையத்தள பெருநாள் வாழ்த்து
உங்கள் பெருநாள் வாழ்த்துக்கள் எமது இணைய தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் தங்களின் வாழ்த்துக்களையும் புகைப்படத்தையும் எமது இணையதளதின்...
கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலை பழைய மாணவர்களின் இப்தார்
( எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை உவெஸ்லி உயர்தரபாடசாலையின் 78 – 82 பழைய மாணவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் இப்தார் நி...
கல்முனை மாநகர சபையின் இப்தார் வைபவம்!
கல்முனை மாநகர சபையின் வருடாந்த இப்தார் நிகழ்வு, மாநகர சபை வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது. கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி எம். நிஸாம் கா...
கல்முனை காணி மாவட்ட பதிவக இப்தார் நிகழ்வு
கல்முனை காணி மாவட்ட பதிவக நலன் பேணும் அமையம் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு காணிப் பதிவாளரும்,மேலதிக மாவட்டப் பதிவாளருமான ...
பரீட்சை உத்தியோகத்தர்கள் பங்குபற்றும் முக்கிய கூட்டம்
கல்விப் பொதுத்தராதர உயர்தரபரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள கல்முனை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த உத...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை 30 முதல் டியூசன்களுக்கு தடை
பரீட்சை முடியும் வரை தடை அமுலில் க.பொ.த உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட் சைகள் முழும...
கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு
ஏ.பி.எம்.அஸ்ஹர் கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. பிரதேச செயலக ஊ...